2210
முதலமைச்சர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் 48 நாட்களில் விசாரணையை முடித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், அவதூறு பரப்பியவருக்கு 17 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. சம...

3551
சென்னையில் ஜெம்ஸ் மிட்டாய் என நினைத்து பொம்மையில் உள்ள பட்டன் பேட்டரியை விழுங்கிய நான்கரை வயது சிறுமிக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை அயனாவரம் ...

3518
நடிகர் சிங்கமுத்து மீதான நிலமோசடி வழக்கில் குறுக்கு விசாரணைக்குச் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு ஆஜராகாததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெருங்களத்தூரில் தான் வாங்கிய மூன்றரை ஏக...

2552
சென்னை, எழும்பூரில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார். வரும் 30ஆம் தேதி வரை எவ்வித கட்டணமுமின்றி அருங்காட்சியகத்தை பார்வையிடலாம்....

3091
மேலும் ஒரு வழக்கில் எம்.கே.நகர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பட்டியலின சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக கைதாகி மீரா மிதுன் புழல் சிறை...

7401
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், படுக்கை வசதி கொண்ட பெட்டியின் பக்கவாட்டில் பதுங்கியிருந்த கொம்பேரி மூக்கன் பாம்பை, தீயணைப்புத்துறையினர் லாவகமாக பிடித்து, வனத்துறையினர...

5499
கொடும் விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு கடித்து சிகிச்சைக்கு வந்த 7 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றி, அவனுக்கு மறு ஜென்மம் கொடுத்துள்ளனர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள். ...



BIG STORY